எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கம் குழப்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கம் குழப்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.